அபின்

பெய்ஜிங்: கூரைப் பகுதியில் அபின் மலர்ச் செடிகளை வளர்த்த மாது ஒருவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நேப்பிடோ: மியன்மாரின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சிலர் அபின் உற்பத்தி மூலம் லாபம் பார்க்க முனைந்துள்ளனர்.